தோழர்கள் சுகுணாதிவாகர்- மு. இரா. செயந்தி ஆகியோரின் சாதி மறுப்பு, சடங்குகள் மறுப்பு, புரோகித மறுப்புத்திருமணம்
11.05.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்டுக்கல் விசுவகர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பேராசிரியர் தோழர் அ. மார்க்சு தலைமையேற்று நடத்திவைத்த
இத்திருமண நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ( மார்க்சிஸ்ட் ) யைச்சார்ந்த திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி மற்றும் பலர் வாழ்த்துரைத்தனர்.
Monday, May 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment